உளவு

சோல்: தென்கொரிய தூதரங்களையும் தங்களது வெளிநாட்டுவாழ் குடிமக்களையும் குறிவைத்து வடகொரியா தாக்கத் திட்டமிட்டுள்ளதாக தென்கொரிய உளவு அமைப்பு வெள்ளிக்கிழமை (மே ஆம் தேதி) அன்று கூறியது.
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆயுதங்களுடன் இருந்த ஆடவர் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மும்பை: பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கூறி மும்பையிலுள்ள மசகான் கப்பல் பட்டறை அதிகாரி ஒருவரை மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது.
புதுடெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவுபார்த்ததாகக் கூறி, இந்திய வெளியுறவு அமைச்சு ஊழியர் ஒருவரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது.
மும்பை: சீனாவிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு எட்டு மாதங்களாக இந்தியக் காவல்துறையின் பிடியிலிருந்த புறா, குற்றம் உறுதிப்படுத்தப்படாததால் சுதந்திரப் பறவையானது.